பிச்சை
கோபம் வருகிறது
வயதுள்ளவன் செய்யும் போது ...
எரிச்சல் வருகிறது
அறிவுள்ளவன் செய்யும் போது ...
பரிதாபம் வருகிறது
வயதானவன் செய்யும் போது ...
கதையாக வருகிறது
இறைவன் செய்த போது !
சின்ன சின்ன கிளிகளே தங்க முத்து வண்ணமே என் சிறகு நீங்களே பறக்கத் துடிக்கிறேன் வலிமை கொடுங்களேன் மேகம் தொட வாருங்கள் விண்மீன் காணலாம்...
No comments:
Post a Comment