பண்பு
அரவணைக்க யாரும்
இல்லாத போது
பண்பும் அன்பும் குணமும்
காற்றோடு போகும்
அரவணைக்க யாரும்
இல்லாத போது
பண்பும் அன்பும் குணமும்
காற்றோடு போகும்
சின்ன சின்ன கிளிகளே தங்க முத்து வண்ணமே என் சிறகு நீங்களே பறக்கத் துடிக்கிறேன் வலிமை கொடுங்களேன் மேகம் தொட வாருங்கள் விண்மீன் காணலாம்...
No comments:
Post a Comment