உன்னை நேசிப்பவர்கள் எத்தனை பேர் எனத் தெரியவில்லை...
ஆனால் என் உலகம் நீ ...
உனக்குள் உருவத்தை தேடுகிறேன் ...
உனக்குள் உயிரைத் தேடுகிறேன் ...
தேடுதல் தேடுதலாகத் தான் இருக்கிறது ...
எதனையும் இன்னும் அடையவில்லை ...
அதனால்,
உன்னை விட்டுப் பிரிய மனம் துடிக்கிறது.
நானும் உன்னை விட்டுச் செல்கிறேன் ...
நீயும் சென்று விடு!
என் கண்களுக்கு ஒளி கிடைத்தால்,
மீண்டும் உனை நேசிப்பேன் இரவாக!!!
அன்புடன்,
உன் மகள் கண்களில் ஒளியைத் தேடி!
ஆனால் என் உலகம் நீ ...
உனக்குள் உருவத்தை தேடுகிறேன் ...
உனக்குள் உயிரைத் தேடுகிறேன் ...
தேடுதல் தேடுதலாகத் தான் இருக்கிறது ...
எதனையும் இன்னும் அடையவில்லை ...
அதனால்,
உன்னை விட்டுப் பிரிய மனம் துடிக்கிறது.
நானும் உன்னை விட்டுச் செல்கிறேன் ...
நீயும் சென்று விடு!
என் கண்களுக்கு ஒளி கிடைத்தால்,
மீண்டும் உனை நேசிப்பேன் இரவாக!!!
அன்புடன்,
உன் மகள் கண்களில் ஒளியைத் தேடி!
No comments:
Post a Comment